ராதாபுரத்தில் இரவில் நடந்த விபத்தில் இருவர் காயம்

ராதாபுரத்தில் இரவில் நடந்த விபத்தில் இருவர் காயம்

ராதாபுரத்தில் இரவில் நடந்த இரு சக்கர வாகன விபத்தில் இருவர் காயமடைந்தனர்.


ராதாபுரத்தில் இரவில் நடந்த இரு சக்கர வாகன விபத்தில் இருவர் காயமடைந்தனர்.
திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரத்தில் இருந்து வடக்கன்குளம் செல்லக்கூடிய சாலையில் உள்ள இபி ஆபிஸ் அருகில் நேற்று (ஜூன் 18) இரவு இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ராதாபுரம் போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக ராதாபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இரவில் நடைபெற்ற இந்த விபத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags

Next Story