தென்காசியில் வெறிநாய் கடித்து இருவர் படுகாயம்

தென்காசியில் வெறிநாய் கடித்து இருவர் படுகாயம்
 வெறிநாய் கடித்து இருவர் படுகாயம்
தென்காசியில் வெறிநாய் கடித்து இருவர் படுகாயம். வெறி நாய்களை பிடிக்க பொதுமக்கள் கோரிக்கை.
தென்காசி மாவட்டம் தென்காசி சத்யா நகரில் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமி ஜிஸ்யா(10) மற்றும் இப்ராஹிம் ஆகியோரை அந்த வழியாக வந்த வெறிநாய் ஒன்று கடித்து குதறியது. இதைக் கண்ட அப்பகுதி பொதுமக்கள் இரு குழந்தைகளும் மீட்டு தென்காசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதனால் சுற்றித் திரியும் வெறி நாய்களை பிடிக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை வைத்தனர்.

Tags

Read MoreRead Less
Next Story