விருதுநகரில் பைக் மீது கார் மோதி விபத்தில் இருவர் காயம்

விருதுநகரில் பைக் மீது  கார் மோதி விபத்தில் இருவர் காயம்

காவல் நிலையம்

விருதுநகரில் பைக் மீது கார் மோதி விபத்தில் இருவர் காயம் அடைந்தனர்.

விருதுநகர் புல்லலக்கோட்டை விளக்கு அருகே இருசக்கர வாகனம் மீது கார் மோதி விபத்தில் இருவர் காயம் விருதுநகர் பெரியசாமி தெருவை சார்ந்தவர் விஜயகுமார் வயது 21 இவர் பிஇ பட்டப்படிப்பு முடித்துவிட்டு வேலை தேடி வருவதாகவும் ,

கடந்த 26 ஆம் தேதி இரவு 7 மணி அளவில் அவருடைய நண்பர் ஷாம் கணேஷ் என்பவர் உடன் விருதுநகர் கமாலியா கார்டன் ஹோட்டலுக்கு சாப்பிட இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார் இவர் சென்ற இரு சக்கர வாகனம் புல்லலக்கோட்டை விளக்கு அருகே சென்று கொண்டிருந்த பொழுது தூத்துக்குடியை சேர்ந்த ரமேஷ் என்பவர் ஓட்டி வந்த கார் மோதி விபத்து ஏற்பட்டது.

இதில் இருசக்கர வாகனத்தில் சென்ற இருவரும் கீழே விழுந்துள்ளனர் அதில் ஷாம் கணேசருக்கு வலது மற்றும் இடது காலில் லேசான சிராய்ப்பு காயமும் விஜயகுமார் என்பவருக்கு காயமும் ஏற்பட்டுள்ளது இருவரும் விருதுநகர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டு வேலை செய்ததுக்காக மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சேர்க்கப்பட்டதாகவும்,

இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க கூறி விஜயகுமார் அளித்த புகார் அடிப்படையில் மேற்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Tags

Next Story