கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இருவர் குண்டர் சட்டத்தில் கைது

கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இருவர் குண்டர் சட்டத்தில் கைது

  மன்னார்குடியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இருவர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். 

மன்னார்குடியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இருவர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி பட்டக்காரர் தெருவை சேர்ந்தவர் குணா என்கிற சற்குணம் மற்றும் மும்மூர்த்தி விநாயகர் கோவில் தெருவை சேர்ந்த தீபன் என்கிற பார்த்திபன் ஆகியோர் மீது தொடர்ந்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக பல வழக்குகள் பதிவு செய்யப்பட்ட நிலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் பரிந்துரையின் பெயரில் இன்று குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் இருவரும் கைது செய்யப்பட்டனர்.

Tags

Next Story