பெரங்கியம்: சூதாடிய இரண்டு பேர் கைது

பெரங்கியம்: சூதாடிய இரண்டு பேர் கைது

சூதாட்டத்தில் ஈடுபட்ட இருவர் கைது

ரோந்து பணியின் போது சூதாட்டத்தில் ஈடுபட்ட இருவரை காவல்துறையினர் கைது செய்தனர்
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த ராமநத்தம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோபிநாத் தலைமையிலான காவல் துறையினர் பெரங்கியம் கிராமத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள மாரியம்மன் கோவில் அருகில் அதே பகுதியை சேர்ந்த ராஜ்குமார், ரமேஷ் ஆகிய 2 பேரும் பணம் வைத்து சூதாடிக் கொண்ருந்தனர். இதையடுத்து அவர்களை காவல் துறையினர் கைது செய்தனர்.

Tags

Next Story