குட்கா பொருட்கள் விற்பனை செய்த இரண்டு பேர் கைது!

குட்கா பொருட்கள் விற்பனை செய்த இரண்டு பேர் கைது!

குட்கா பொருட்கள் விற்பனை செய்த இரண்டு பேர் கைது

பேக்கரி கடையில் தடை செய்யப்பட்ட குட்கா பொருள்களை விற்பனை செய்த கடையின் உரிமையாளர்கள் 2பேரை போலீசார் கைது செய்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம் : விராலிமலை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட திருச்சி மதுரை தேசிய நெடுஞ்சாலையில் டோல் பிளாசா அருகே பேக்கரி கடையில் தடை செய்யப்பட்ட குட்கா பொருள்களை விற்பனை செய்த கடையின் உரிமையாளர்கள் 2பேரை கைது செய்து விராலிமலை காவல்துறையினர் சிறையில் அடைத்தனர் .மேலும் அவர்களிடம் இருந்து ரொக்கபணம்,கார்,செல்போன் ஆகிவற்றை பறிமுதல் செய்தனர்.

Tags

Next Story