உறவினருக்குள் ஏற்பட்ட தகராறில் இருவர் படுகாயம்

உறவினருக்குள் ஏற்பட்ட தகராறில் இருவர் படுகாயம்

தகராறில் இருவர் படுகாயம்

தேவாலி கிராமத்தில் நடைபாதை சம்பந்தமாக உறவினர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் இருவர் படுகாயம். போலீசார் விசாரணை
புதுக்கோட்டை மாவட்டம், மாத்தூர் காவல் நிலைய எல்லை பகுதியான தேவாலி கிராமத்தில் நடைபாதை சம்பந்தமாக உறவினர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. மேலும் 3 பேர் சேர்ந்து மரக்கட்டையால் இருவரை தாக்கியதில், இருவரும் படுகாயமடைந்துள்ளனர். மாத்தூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் பாலாஜி இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்

Tags

Next Story