கல்லிடைக்குறிச்சியில் கார் மோதியதில் இருவர் பலி

கல்லிடைக்குறிச்சியில் கார் மோதியதில் இருவர் பலி

விபத்து 

திருநெல்வேலி மாவட்டம், கல்லிடைக்குறிச்சியில் கார் மோதியதில் இருவர் பலியான சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருநெல்வேலி மாவட்டம், கல்லிடைக்குறிச்சியில் பைக் மீது கார் மோதியதில் சிவகுமார்,கண்ணன் ஆகியோர் உயிரிழந்தனர். இதுகுறித்து கல்லிடைக்குறிச்சி போலீசார் விசாரணை நடத்தியதில் காரை ஓட்டி வந்த கல்லிடைக்குறிச்சி கோட்டை தெருவை சேர்ந்த சுப்பிரமணியன் மகன் பெருமாள் என்பவரை நேற்று கைது செய்தனர். இந்த விபத்தால் இருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Read MoreRead Less
Next Story