புகையிலைப் பொருட்கள் விற்ற பெண் உட்பட இருவர் கைது

புகையிலைப் பொருட்கள் விற்ற பெண் உட்பட இருவர் கைது

தாராபுரத்தில் புகையிலைப் பொருட்களை விற்பனை செய்த பெண் இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.  

தாராபுரத்தில் புகையிலைப் பொருட்களை விற்பனை செய்த பெண் இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.

தாராபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் அதிக அளவில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக தாராபுரம் காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது இந்த தகவலின் அடிப்படையில் தாராபுரம் உதவி ஆய்வாளர் சிவராஜ் தலைமையில் காவல்துறையினர் தாராபுரம் நகரில் பல்வேறு இடங்களில் ரோந்து பணியில் ஈடுபட்டினார் அப்போது பஸ் நிலையம் அருகே சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்த திண்டுக்கல் மாவட்டம் பழனிச்சாமி வயது 35 என்ற பெண்ணையும் தாராபுரம் பகுதியைச் சேர்ந்த முகமது ரபிக் 47 ஆகிய இரண்டு பேரையும் பிடித்து விசாரணை மேற்கொண்டன.

அப்போது அவர்கள் தடை செய்யப்பட்ட புகழைப் பொருட்களை கொண்டு வந்தது தெரியவந்தது இதைத் தொடர்ந்து தாராபுரம் உதவி ஆய்வாளர் ரவி மற்றும் காவல் துறையினர் சவுதா கணியையும் முகமது ரபீக்கையும் கைது செய்து சிறையில் அடைத்தனர் அவர்களிடம் இருந்த 12 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்தனர்.

Tags

Next Story