இரண்டு இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து !

இரண்டு இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து !

விபத்து

பழனி அருகே உள்ள மானூர் பைபாஸ் சாலையில் நேற்று இரண்டு இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் இருவர் உயிரிழப்பு.
பழனி அருகே உள்ள மானூர் பைபாஸ் சாலையில் நேற்று இரண்டு இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதியது. இதில் இரண்டு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் ஒருவர் படுகாயங்களுடன் பழனி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவ்விபத்து குறித்து கீரனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story