போளூரில் இரு சக்கர வாகன பிரசாரம்!

போளூரில் இரு சக்கர வாகன பிரசாரம்!


பள்ளிக்கல்வி பாதுகாப்பு இயக்கம் பிரசாரம்

போளூரில் பள்ளிக்கல்வி பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பில் இரு சக்கர வாகன பிரசாரம் நடைபெற்றது.
திருவண்ணாமலை மாவட்டம் போளூரில் பள்ளிக்கல்வி பாதுகாப்பு இயக்கம் சார்பில் ஒருங்கிணைப்பாளர் தமிழன் பாபு தலைமையில் இருசக்கர வாகன பிரசாரப்பயணம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டவர்கள் அரசு பள்ளிகளை பாதுகாப்போம், மேம்படுத்துவோம், நம் ஊர், நம் பள்ளி, நம் பெருமை, நம் கல்வி, நம் சட்டம், நம் உரிமை போன்ற கோஷங்களை எழுப்பினர் .பிரசார பயணத்தில் சமூக ஆர்வலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story