இருசக்கர வாகன திருட்டு - போலிசார் விசாரணை

இருசக்கர வாகன திருட்டு -  போலிசார் விசாரணை

திருட்டு

நத்தத்தில் திருட்டு. டூ - வீலரையும் திருடிச் சென்ற மர்ம நபர் குறித்துபோலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் பழைய நீதிமன்றம் இருந்த பகுதியில் குடியிருந்து வருபவர் சீத்தாம்மாள்(65). இவர் தினக்கூலி வேலை செய்து வருகிறார்.

இவரது வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்து அங்கிருந்த பீரோவில் இருந்த பணம் ரூ. ஆயிரத்து 500 மற்றும் அதே பகுதியில் சரவணன் என்பவர் வீட்டின் வெளியே நிறுத்தி வைத்திருந்த இருசக்கர வாகனத்தை மர்ம நபர் திருடிச் சென்று விட்டனர்.

இது குறித்து தகவலறிந்த நத்தம் போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று திருட்டு சம்பந்தமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Read MoreRead Less
Next Story