இருசக்கர வாகனங்கள் தீயில் கருகி சேதம்

இருசக்கர வாகனங்கள் தீயில் கருகி சேதம்

விஸ்வநாதபுரம் பகுதியில் போதைப்பொருள் நுண்ணறிவு பிரிவு அலுவலகம் முன்பு நிறுத்தி வைக்கப்பட்ட இருசக்கர வாகனங்கள் தீயில் கருகி சேதமடைந்தன.


விஸ்வநாதபுரம் பகுதியில் போதைப்பொருள் நுண்ணறிவு பிரிவு அலுவலகம் முன்பு நிறுத்தி வைக்கப்பட்ட இருசக்கர வாகனங்கள் தீயில் கருகி சேதமடைந்தன.
மதுரை மாநகர் விஸ்வநாதபுரம் முதலாவது தெரு பகுதியில் உள்ள போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவுப்பிரிவு அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 2 பைக்குகள் தீயில் இருந்து சேதமாகின வழக்குகளில் தொடர்புடைய 2 பைக்குகள் அலுவலகத்தின் முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் மர்ம நபர் தீ வைத்த நிலையில் சம்பவம் குறித்து தல்லாகுளம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். நேற்று நள்ளிரவு ஏற்பட்ட தீ விபத்தில் 2 பைக்குகளும் முழுவதுமாக எரிந்து சேதம் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story