புத்தக திருவிழா கவிதை போட்டியில் அசத்திய மாணவிகள்

புத்தக திருவிழா கவிதை போட்டியில் அசத்திய  மாணவிகள்

வெற்றி பெற்ற மாணவிகள் 

பொருநை நெல்லை புத்தக திருவிழாவில் நடந்த கவிதை போட்டியில் ராணி அண்ணா கல்லூரி மாணவிகள் முதல் பரிசை வென்றனர்.
திருநெல்வேலி மாநகராட்சி வர்த்தக மையத்தில் ஏழாவது பொருநை நெல்லை புத்தக திருவிழா நடைபெற்று வருகின்றது. இந்த திருவிழாவில் மாணவர்களுக்கு தினம்தோறும் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வருவதை முன்னிட்டு நேற்று நடைபெற்ற "வாசிப்பு எனும் வசந்த அனுபவம்" கவிதை போட்டியில் ராணி அண்ணா கல்லூரி முதல் பரிசு வென்றது. முதல் பரிசு வென்ற மாணவிகளுக்கு பேராசிரியர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

Tags

Next Story