மாவட்ட ஆட்சியர் தலைமையில் போதை பொருள் ஒழிப்பு உறுதிமொழி

மாவட்ட ஆட்சியர் தலைமையில் போதை பொருள் ஒழிப்பு உறுதிமொழி

உறுதிமொழி ஏற்பு 

சர்வதேச போதை பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் பிரபு சங்கர் தலைமையில் போதை பொருள் ஒழிப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது.
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் இன்று உலக போதை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு, மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் தலைமையில் போதை ஒழிப்பு உறுதி மொழி ஏற்றனர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாச பெருமாள், மாவட்ட வருவாய் அலுவலர் ராஜ்குமார் மற்றும் அரசு அலுவலர்கள் பள்ளி மாணவ மாணவியர்கள் ஏராளமானோர் இதில் பங்கேற்றனர்.

Tags

Next Story