மெய்க்கண்ணுடையாள் அம்மன் கோவிலில் உண்டியல் திறப்பு!

மெய்க்கண்ணுடையாள் அம்மன் கோவிலில் உண்டியல் திறப்பு!

விராலிமலை மெய்க்கண்ணுடையாள் அம்மன் கோவிலில் உண்டியல் திறக்கப்பட்டு எண்ணப்பட்டது.


விராலிமலை மெய்க்கண்ணுடையாள் அம்மன் கோவிலில் உண்டியல் திறக்கப்பட்டு எண்ணப்பட்டது.
விராலிமலை மெய்க்கண்ணுடையாள் அம்மன் கோவிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி தேவஸ்தான அலுவலர்கள் முன்னிலையில் நேற்று நடைபெற்றது. இதில் ரூ.3 லட்சத்து 71 ஆயிரத்து 258-ம், தங்கம் 7 கிராமும், வெள்ளி 230 கிராமும் கிடைத்தது. உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் தனியார் கல்லூரி மாணவ- மாணவிகள் மற்றும் பக்தர்கள் ஈடுபட்டனர்

Tags

Next Story