ராமநாதபுரம் ராமேஸ்வரம் திருக்கோயிலில் உண்டியல் எண்ணும் பணி

ராமநாதபுரம் ராமேஸ்வரம் திருக்கோயிலில் உண்டியல் எண்ணும் பணி நடந்தது.
ராமநாதபுரம் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் பொங்கல் பண்டிகை மற்றும் குடியரசு தின விழா தொடர் விடுமுறை காரணமாக பக்தர்களின் வருகை புரிந்து சுவாமி தரிசனம் செய்து உண்டியலில் காணிக்கை செலுத்தினர் . ராமநாத சுவாமி கோயில் ராமநாதசுவாமி, பர்வத வர்த்தினி அம்மன், பஞ்சமூர்த்திகள் ஆகிய சன்னதியில் முன்புள்ள உண்டியல்கள் மற்றும் கோவிலுக்கு சொந்தமான நம்பு கோவில் உள்படபக்தர்கள் காணிக்கையை இணை ஆணையர் சிவராம் குமார், உதவி ஆணையர், பேஸ்கார் ஆகியோர் முன்னிலையில் எண்ணப்பட்டதில் ரூ.1.58 கோடி ரூபாய் வருவாயாக கிடைத்துள்ளது..

Tags

Next Story