அடையாளம் தெரியாத முதியவர் மரணம் !

அடையாளம் தெரியாத முதியவர் மரணம் !
 முதியவர் மரணம்
செங்கோட்டை பேருந்து நிலையத்தில் அடையாளம் தெரியாத முதியவர் மரணம் அடைந்தார்.
தென்காசி மாவட்டம் செங்கோட்டை பேருந்து நிலையத்தில் கடந்த ஒரு மாத காலமாக யாசகம் எடுத்து பிழைப்பு நடத்தி வரும் முதியவர் ஒருவர் அங்குள்ள கழிப்பறை முன்பு ஓரத்தில் படுத்திருந்ததாக கூறப்படுகிறது. அவர் நேற்று இறந்த நிலையில் கிடந்துள்ளார். இதைக் கண்ட பகுதி பொதுமக்கள் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர் விரைந்து சென்ற போலீசார் பேருந்து நிலையத்தில் இறந்து கிடந்த உதிர் உடலை மீட்டு தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர், இதுகுறித்து செங்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த முதியவர் அவர் யார் எந்த ஊரைச் சார்ந்தவர் எனது போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story