சீருடைப் பணியாளர் தேர்வு

சீருடைப் பணியாளர் தேர்வு

காவலர் தேர்வு எழுதியவர்கள் 

சீருடைப் பணியாளர் தேர்வு நடைபெற்றது.

திண்டுக்கல், நத்தம் பகுதிகளிலுள்ள தனியார் கல்லூரிகளில் 6 மையங்கள் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் நடத்தும் 2ம் நிலை காவலர், சிறை காவலர், தீயணைப்பு வீரர் ஆகிய பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு நடந்தது.

திண்டுக்கல் மாவட்டத்தைச் சோந்த 9,199 பேர் விண்ணப்பித்தனர். நேற்று காலை 10 மணி முதல் மதியம் 12:45 மணி வரை நடந்த எழுத்துத் தேர்வில் 7,888 பேர் பங்கேற்றனர். 1,311 பேர் தேர்வு எழுதவில்லை.

Tags

Next Story