வாறுகால் அமைக்கும் பணி ஒன்றிய கவுன்சிலர் ஆய்வு

வாறுகால் அமைக்கும் பணி ஒன்றிய கவுன்சிலர் ஆய்வு
வாறுகால் அமைக்கும் பணி ஒன்றிய கவுன்சிலர் ஆய்வு
வாறுகால் அமைத்து ஜேசிபி இயந்திரம் மூலம் அப்புறப்படுத்தும் பணியை ஒன்றிய கவுன்சிலர் ஆய்வு செய்தார்.
தென்காசி மாவட்டம் ஆவுடையானூர் மின்வாரிய அலுவலகம் அருகில் வாறுகால் வசதி இல்லாமல் சாலையில் கழிவுநீர் தேங்குவதால் பொதுமக்களுக்கும் வாகன ஓட்டிகளுக்கும் அதிக இடம் கோரிக்கை மனு வழங்கினர், இதனால் கழிவுநீர் தேங்கிய இடத்தில் ஏற்பட்ட சிரமங்களை போக்க தற்காலிகமாக வாறுகால் அமைத்து ஜேசிபி இயந்திரம் மூலம் அப்புறப்படுத்தும் பணி தொடங்கியது. அப்பணியினை தென்காசி தெற்கு மாவட்ட மதிமுக செயலாளரும் ஒன்றிய கவுன்சிலருமான ராம உதயசூரியன் ஆய்வு செய்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story