போளூர் அருகே வேரோடு சாய்ந்த ஆலமரம்!

போளூர் அருகே வேரோடு சாய்ந்த ஆலமரம்!

போளூர் அருகே 80 ஆண்டு கால பழமையான ஆலமரம் வேருடன் சாய்ந்து விழுந்தது.

போளூர் அருகே 80 ஆண்டு கால பழமையான ஆலமரம் வேருடன் சாய்ந்து விழுந்தது.
திருவண்ணாமலைமாவட்டம் போளூர் அடுத்த கம்மனந்தல் பகுதியில் ஆத்துவாம்பாடி செல்லும் சாலையில் சுமார் 80 ஆண்டு கால பழமையான ஆலமரம் பலத்த காற்று வீசியதன் காரணமாக வேருடன் சாய்ந்து விழுந்தது. நெல் அறுவடை இயந்திரத்தின் நெல் சேமிக்கும் பெட்டி மீது மரம் விழுந்ததால் முழுவதும் சேதமடைந்தது.மக்கள் நடமாட்டம் இல்லாததால் பெரும் விபத்து மற்றும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.

Tags

Next Story