உசிலம்பட்டி பத்ரகாளியம்மன் கோவில் திருவிழா

உசிலம்பட்டி பத்ரகாளியம்மன் கோவில் திருவிழா

உசிலம்பட்டி மேலப்புதூரில் பத்ரகாளியம்மன் கோவில் திருவிழாவில் ஆயிரக்கணக்கான பெண்கள் முளைப்பாரி எடுத்து ஊர்வலமாகச் சென்றனர்.


உசிலம்பட்டி மேலப்புதூரில் பத்ரகாளியம்மன் கோவில் திருவிழாவில் ஆயிரக்கணக்கான பெண்கள் முளைப்பாரி எடுத்து ஊர்வலமாகச் சென்றனர்.
உசிலம்பட்டி மேலப்புதூரில் பத்ரகாளியம்மன் கோவில் திருவிழாவில் ஆயிரக்கணக்கான பெண்கள் முளைப்பாரி எடுத்து ஊர்வலமாகச் சென்றனர். மதுரை மாவட்டம் உசிலம்பட்டி மேலப்புதூரில் நாடார் சமூக மக்கள் கொண்டாடும் பத்ரகாளியம்மன் கோவில் வைகாசித் திருவிழா நடைபெற்றது.3 நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவில் 2ம் நாள் நிகழ்ச்சியாக முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது.இதற்காக பெண்கள் விரதமிருந்து முளைப்பரி எடுத்து ஊர்வலத்தில் பங்கேற்றனர்.உசிலம்பட்டி கீழப்புதூரில் தொடங்கிய ஊர்வலம் உசிலம்ட்டி மதுரை ரோடு தேவர்சிலை பழைய பேருந்து நிலையம் என முக்கிய வீதிகளின் வழியாகச் சென்றுறுறு இறுதியில் மேலப்புதூரிலுள்ள கோவிலைலச் சென்றடைந்தது.இதில் ஆயிரத்திரத்திற்கு மேற்ப்பட்ட பெண்கள் முளைப்பாரி எடுத்து ஊர்வலமாகச் சென்றனர்.

Tags

Next Story