கோவில் திருவிழாவை முன்னிட்டு வடமாடு மஞ்சுவிரட்டு!

கோவில் திருவிழாவை முன்னிட்டு வடமாடு மஞ்சுவிரட்டு!

திருமயம் முத்து மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது.


திருமயம் முத்து மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது.
பொன்னமராவதி அருகே காரையூர் முத்துமாரியம்மன் கோவில் தேர்திருவிழாவை முன்னிட்டு வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி நடந்தது.வட்டார மருத்துவ அலுவலர் அருள்மணி நாகராஜன் தலைமையிலான மருத்துவ குழுவினர் பரிசோதனை மேற்கொண்டனர். மஞ்சுவிரட்டை தாசில்தார் சாந்தா கொடியசைத்து தொடங்கி வைத் தார். இதில் புதுக்கோட்டை, திருச்சி, சிவகங்கை, மதுரை, ராமநாதபுரம் மாவட்டங்க ளிலிருந்து வந்த 13 காளை களை 9 வீரர்கள் கொண்ட 1 குழு என 13 குழுக்களாக அடக்க முற்பட்டனர்.ல் 13 காளைகளில் 8 காளைகள் மாடுபிடி வீரர்கள் அடக்கி னர். 5 காளைகள் மாடுபிடி வீரர்களிடம் சிக்காமல் வெற்றி பெற்றது. இதில் 10 வீரர்களுக்கு லேசான காயம் ஏற்பட்டது. நிகழ்ச் சியில் அமைச்சர் ரகுபதி மற்றும் ஊர் மக்கள் கலந்து கொண்டார்.

Tags

Next Story