வைகாசி விசாக தேர் திருவிழா நிறைவு

வைகாசி விசாக தேர் திருவிழா நிறைவு

திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் வைகாசி விசாக தேர் திருவிழா நிறைவு பெற்றது.


திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் வைகாசி விசாக தேர் திருவிழா நிறைவு பெற்றது.
திருச்செங்கோடு வைகாசி விசாக தேரின் 14ஆம் நாளான கடைசி நாளான இன்று அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர், செங்கோட்டு வேலவர், ஆதிகேசவ பெருமாள் தனது பரிவாரங்களுடன் மண்டபக்கட்டளை மற்றும் வசந்த உற்சவ விழாக்களை முடித்துக் கொண்டு முடித்துக் கொண்டு மலைக்கு எழுந்தருளினர். கடந்த 14 நாட்களாக நடந்த வைகாசி விசாக தேர்த்திருவிழா சிறப்புடன் நிறைவு பெற்றது

Tags

Next Story