குறிச்சிக்குளம் முத்துமாரியம்மன் கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா!

குறிச்சிக்குளம் முத்துமாரியம்மன் கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா!

குறிச்சிக்குளம் முத்துமாரியம்மன் கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா விமரிசையாக நடந்தது.

குறிச்சிக்குளம் முத்துமாரியம்மன் கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா விமரிசையாக நடந்தது.
ஆவுடையார்கோவில் குறிச்சிக்குளம் ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோவில் வைகாசி விசாகப் பெருவிழாவை முன்னிட்டு கடந்த ஞாயிற்றுக்கிழமை காப்பு கட்டுதலுடன் திருவிழா தொடங்கியது.இதனை தொடர்ந்து வைகாசி 11 (24.05.2024) வெள்ளிக்கிழமை பிராந்தினி கிராமத்தார்களால் ஐந்தாம் நாள் திருவிழா நடைபெற்றது.இதனை முன்னிட்டு அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஊஞ்சல் சேவையும்,திருவீதி உலாவும் நடைபெற்றது.

Tags

Next Story