ஆஞ்சநேயர் கோயிலில் வைகாசி விசாகம் திருவிழா

ஆஞ்சநேயர் கோயிலில் வைகாசி விசாகம் திருவிழா
ஆஞ்சநேயர் கோயிலில் வைகாசி விசாகம் திருவிழா நடைபெற்றது
பாப்பான் குளத்தில் உள்ள பிரசித்திபெற்ற ஆஞ்சநேயர் கோயிலில் வைகாசி விசாகம் திருவிழா நடைபெற்றது
தென்காசி மாவட்டம் கடையம் அருகே பாப்பான் குளத்தில் உள்ள பிரசித்திபெற்ற ஆஞ்சநேயர் கோயிலில் வைகாசி விசாகம் திருவிழா நடைபெற்றது. அதனை முன்னிட்டு ஆஞ்சநேயர் மற்றும் முருகனுக்கு பால், மஞ்சள், சந்தனம், குங்குமம், பன்னீர், கரும்பு சாறு உள்ளிட்ட பல்வேறு திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகங்களும் அலங்காரங்களும் தீபாரதனையும் நடைபெற்றது, இதில் கடையம் மற்றும் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Tags

Next Story