வைகுண்ட ஏகாதசி ராப்பத்து உற்சவம்

வைகுண்ட ஏகாதசி ராப்பத்து உற்சவம்

  வாணாபுரம், ஆதிதிருவரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில், வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு ராப்பத்து உற்சவத்தின் ஆறாம் நாள் வைபவம் நடந்தது. 

வாணாபுரம், ஆதிதிருவரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில், வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு ராப்பத்து உற்சவத்தின் ஆறாம் நாள் வைபவம் நடந்தது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் வாணாபுரம் வட்டம் ஆதிதிருவரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயில் வைகுண்ட ஏகாதசி ராப்பத்து உற்சவத்தின் ஆறாம் நாள் உற்சவம் இன்று சீரும் சிறப்புமாக நடைபெற்றது. மேற்படி உற்சவத்தில் ஒன்றிய செயலாளர் பாரதிதாசன், ஆவின் மாவட்ட தலைவர் பாலகிருஷ்ணன் உற்சவ உபயதாரா் மாவட்ட பிரதிநிதி அ.துளசிங்கம், து.மிரேஷ் குமார், சாந்தி மினி திருமண மஹால் உரிமையாயா் து.சாந்தி துளசிங்கம், மற்றும் கிளைச் செயலாளர் திரு.மாசிலாமணி ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story