புளியங்குடியில் வல்லப விநாயகர் வருஷ அபிஷேக நிகழ்ச்சி

புளியங்குடியில் வல்லப விநாயகர் வருஷ அபிஷேக நிகழ்ச்சி
புளியங்குடியில் வல்லப விநாயகர் வருஷ அபிஷேக நிகழ்ச்சி நடைபெற்றது
புளியங்குடியில் வல்லப விநாயகர் வருஷ அபிஷேக நிகழ்ச்சி நடைபெற்றது
தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் அருகே புளியங்குடி வெள்ளாஞ்செட்டியார் சமுதாயதிற்கு பாத்தியப்பட்ட வல்லபை விநாயகர் கோவிலில் இன்று அதிகாலையில் விக்னேஸ்வரபூஜை, புண்யாகவசனம், ப ஞ்சகவ்யம்,பஞ்சவர்ணபூஜை, ஹோம பூஜை நிகழ்ச்சி நடைபெற்றது, இந்த நிகழ்ச்சியில் விநாயகருக்கு சிறப்பு அபிஷேகங்களும் அலங்காரங்களும் தீபாரதனையும் நடைபெற்றது. இந்த வருஷாபிஷேக நிகழ்ச்சிகள் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பெரிய தீபாராதனை காட்டி அனைவருக்கும் பக்தர்களுக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. சிவாச்சாரியார் கண்ணன் பட்டர் தலைமையில் பூஜைகள் நடைபெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story