வள்ளி கும்மியாட்ட அரங்கேற்றம்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் கொங்கு நாடு கலை குழுவின் மகளிர் அணியினரின் வள்ளி கும்மி ஆட்டம் அரங்கேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் கொங்கு நாடு கலை குழுவின் மகளிர் அணியினரின் வள்ளி கும்மி ஆட்டம் அரங்கேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில், ஆசிரியர் கொங்குநாடு கலைக்குழு நிறுவனர் கே கே சி பாலு, முனைவர் சம்பத் தலைமை வகித்தார். இதில் முருகப்பெருமான் வள்ளி தெய்வானை திருமணம் குறித்து மகளிர் அணியினர் கடந்த ஒரு மாதமாக பயிற்சி மேற்கொண்ட நிலையில், அதன் அரங்கேற்றம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், 150க்கும் மேற்பட்ட பெண்கள் நடனம் ஆடினர். இதை, ஏராளமான பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.

Tags

Read MoreRead Less
Next Story