வள்ளிபுரம் நல்லாயி அம்மன் மஹா கும்பாபிஷேக விழா!

நாமக்கல் வள்ளிபுரத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு நல்லாயி அம்மன், அருள்மிகு மஹா கணபதி, அருள்மிகு வேலப்பகவுண்டர், அருள்மிகு சீரங்ககவுண்டர், அருள்மிகு குட்டையாயி அம்மன், இராஜகோபுரம் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு மஹா கும்பாபிஷேக விழா இன்று (12.06.2024) வெகு விமர்சையாக நடைபெற்றது.

இந்த விழாவில் தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலைத்துறையினர், நல்லாயி அம்மன் மகன் சீரங்க கவுண்டர், நேரடி வாரிசுதாரர்களின் குடும்பத்தினர், மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

மேலும் நாமக்கல் மாநிலங்களவை உறுப்பினர் ராஜேஸ்குமார் எம்.பி, மக்களவை உறுப்பினர் மாதேஸ்வரன் எம்.பி , அமைச்சர் மதிவேந்தன், கே.பி ராமலிங்கம் எம்.எல்.ஏ கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

Tags

Next Story