வேன் டிரைவர் கொலை : பெண் உள்பட 5பேரிடம் விசாரணை

வேன் டிரைவர் கொலை : பெண் உள்பட 5பேரிடம் விசாரணை

பெயர் பலகை 

வேன் டிரைவர் கொலை வழக்கில் பெண் உள்பட ஐந்து பேரிடம் விசாரணை மேற்கொண்டனர்.

மதுரை மேலூர் கோட்டநத்தாம்பட்டி பாண்டி 40, பால் வேன் டிரைவராக பணிபுரிந்தார்.பிப். 5 காணாமல் போகவே கீழவளவு போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் அவரது தம்பி மனைவி பூபதி மற்றும் இரண்டாவது கணவர் கார்த்தி உள்ளிட்ட ஐந்து பேர் பாண்டியை கடத்தி கொலை செய்து நரசிங்கம்பட்டியில் உள்ள சோழியன் கண்மாயினுள் போட்டதை ஒப்புக்கொண்டனர் .

விசாரணையில் கடந்த ஆறு வருடங்களுக்கு முன்பு இருந்த தம்பி வாஞ்சிநாதன் சொத்துக்களை தனக்கு எழுதி தருமாறு பூபதியிடம் பாண்டி பிரச்சனை செய்ததால் கொலை செய்தது தெரியவந்துள்ளது .போலீசார் ரூபதி அவரது இரண்டாவது கணவர் கார்த்தி உள்ளிட்ட ஐந்து பேரிடம் விசாரிக்கின்றனர்.

Tags

Next Story