சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த பாண்டுரங்கன்,ருக்மாயி

சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த பாண்டுரங்கன்,ருக்மாயி

பாண்டுரங்கன் ருக்மாயி 

பாண்டுரங்கன்,ருக்மாயி கோவிலில் ராஜ அலங்காரத்தில் எழுந்தருளிய மூல மூர்த்திகளை பக்தர்கள் மனமுருக வழிபட்டனர்.
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த தென்னாங்கூர் ஸ்ரீ பாண்டுரங்கன் ருக்மாயி கோவிலில் மூலமுர்த்திகள் இன்று ராஜ அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதில் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இதனைத் தொடர்ந்து பக்தர்கள் அனைவருக்கும் தீர்த்த பிரசாதங்கள் வழங்கப்பட்டது.

Tags

Next Story