வந்தவாசி போர் நினைவு கருத்தரங்கம்

வந்தவாசி போர் நினைவு கருத்தரங்கம்

கண்காட்சி 

வந்தவாசியில் நடைபெற்ற வந்தவாசி போர் நினைவு கருத்தரங்கம் மற்றும் கண்காட்சியில் பல்வேறு தரப்பினர் கலந்து கொண்டனர்.
வந்தவாசி பூங்குயில் பதிப்பகம் & ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம் சார்பில் நடைபெற்ற வந்தவாசி போர் நினைவு கருத்தரங்கம் மற்றும் பழைய நாணயங்கள், போர்க் கருவிகள் கண்காட்சியில் நகர் மன்ற துணைத் தலைவர் அன்னை க.சீனுவாசன், அரிமா இரா.சரவணன், திவ்யா ஆப்டிகல் ஏ.ஜெ.ரூபன், தலைமை ஆசிரியர் வி.எல்.ராஜன், எக்ஸ்னோரா மலர் சாதிக், தொல்லியல் துறை ரஷீத்கான், ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம் பா.சீனிவாசன், பூங்குயில் சிவக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Tags

Next Story