திண்டுக்கல்லில் வந்தேபாரத் ரயில் நின்று செல்ல நடவடிக்கை

திண்டுக்கல்லில் வந்தேபாரத் ரயில் நின்று செல்ல நடவடிக்கை

திண்டுக்கல் ரயில் நிலையத்தில் வந்தே பாரத் ரயில் நின்று செல்ல நடவடிக்கை எடுத்துள்ளதாக, எம்பி சச்சிதானந்தம் தெரிவித்துள்ளார்.

திண்டுக்கல் ரயில் நிலையத்தில் வந்தே பாரத் ரயில் நின்று செல்ல நடவடிக்கை எடுத்துள்ளதாக, எம்பி சச்சிதானந்தம் தெரிவித்துள்ளார்.

திண்டுக்கல் ரயில் நிலையத்தில் வந்தேபாரத் ரயில் நின்று செல்ல நடவடிக்கை எடுத்திருப்பதாக திண்டுக்கல் மக்களவை உறுப்பினர் ஆர்.சச்சிதானந்தம் தெரிவித்துள்ளார்.

திண்டுக்கல்லில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது; மதுரையிலிருந்து பெங்களுரு வரை இயக்கப்படுகிற வந்தேபாரத் ரயில் திண்டுக்கல்லில் நிற்காது என்ற தகவல் வெளியாகி உள்ளது. ஜுன் 20ம் தேதி முதல் நடைமுறைக்கு வர உள்ள இந்த ரயில் சேவையின் வழித்தட விவரங்கள் நின்று செல்லும் ஊர்கள், கட்டண விவரங்கள் முழுமையாக வரவில்லை. எனவே வந்தே பாரத் ரயில் திண்டுக்கல் ரயில் நிலையத்தில் நின்று செல்ல தென்னக ரயில்வே அதிகாரிகள் மற்றும் துறை சார்ந்த அமைச்சரிடம் இது குறித்து வலியுறுத்த உள்ளேன் என்று சச்சிதானந்தம் தெரிவித்தார்.

Tags

Next Story