வாணியம்பாடி; தொடரும் மணல் கொள்ளை - ஆற்றுக்கு பூட்டு போட்ட மக்கள்

வாணியம்பாடி; தொடரும் மணல் கொள்ளை - ஆற்றுக்கு பூட்டு போட்ட மக்கள்

பாலாற்றுக்கு செல்லும் வழியில் கேட்

வாணியம்பாடி அருகே தொடரும் மணல் கொள்ளையை தடுக்க அப்பகுதி மக்கள் பாலாற்றுக்கு செல்லும் வழியில் கேட் அமைத்து பூட்டு போட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த தேவஸ்தானம், ஓடப்பேரி, ஈச்சங்கால், ராமையன்தோப்பு, அம்பலூர் கொடையாஞ்சி உள்ளிட்ட பகுதிகளில் தொடரும் பாலாற்றில் மணல் கொள்ளை நடைபெற்று வருகின்றது, காவல்துறை மற்றும் வருவாய்த்துறை கண்டுகொள்ளாததால் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் கிராம மக்கள் பாலாற்றுக்கு செல்லும் வழியில் கேட் அமைத்து பூட்டு போட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Tags

Read MoreRead Less
Next Story