சாய்பாபா கோவிலில் சிறப்பு அன்னதானம் !

சாய்பாபா கோவிலில் சிறப்பு அன்னதானம் !

அன்னதானம்

திண்டுக்கல் நாகல்நகர் பாரதிபுரத்தில் சாய்பாபாவுக்கு காலையில் பால், பன்னீர், இளநீர் உள்ளிட்ட பல்வேறு அபிஷேகங்கள் நடந்தது.
திண்டுக்கல் நாகல்நகர் பாரதிபுரத்தில் ஸ்ரீசீரடி சாய்பாபா கோவில் உள்ளது. இந்த கோவிலில் தினமும் சிறப்பு பூஜை, அபிஷேகம் நடைபெற்று வருகிறது. நேற்று சாய்பாபாவுக்கு காலையில் பால், பன்னீர், இளநீர் உள்ளிட்ட பல்வேறு அபிஷேகங்கள் நடந்தது. பின்னர் பூஜை மற்றும் தீபாராதனைகள் செய்யப்பட்டு பக்தர்களுக்கு சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டது.

Tags

Next Story