பெண்கள் சிறைக் கைதிகளுக்கு பல்வேறு விளையாட்டு போட்டிகள்

பெண்கள் சிறைக் கைதிகளுக்கு பல்வேறு விளையாட்டு போட்டிகள்

பெண்கள் சிறைக் கைதிகளுக்கு பல்வேறு விளையாட்டு போட்டிகள்

பெண்கள் சிறைக் கைதிகளுக்கு பல்வேறு விளையாட்டு போட்டிகள்
சேலம் மத்திய சிறைக்கு எதிரேயுள்ள பெண்கள் கிளை சிறையில் உள்ள கைதிகளின் மன அழுத்தத்தை குறைக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர். இந்த வகையில் சிறையில் உள்ள பெண் கைதிகளுக்கு கோலப்போட்டி, பலுான் ஊதுதல், பாட்டிலில் தண்ணீர் நிரப்புதல், திருக்குறள் ஒப்புவித்தல், மரம் நடுதல், நாட்டுப்புற பாடல்களை பாடுதல் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் சுமார் 60க்கும் மேற்பட்ட பெண் கைதிகள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். இந்த போட்டிகளில் வெற்றி பெற்ற, முதல், 3 பேருக்கு மத்திய சிறை கண்காணிப்பாளர் வினோத்[பொ],பரிசுகளை வழங்கினார். பெண்கள் சிறை கண்காணிப்பாளர் கீதா உள்பட பலர் பங்கேற்றனர்

Tags

Next Story