முத்தாரம்மன் கோவிலில் வருஷாபிஷேக விழா

முத்தாரம்மன் கோவிலில் வருஷாபிஷேக விழா

கடையநல்லூர் அருகே முத்துக்கிருஷ்ணாபுரத்தில் உள்ள முத்தாரம்மன் கோவிலில் வருஷாபிஷேக விழா விமரிசையாக நடந்தது.  

கடையநல்லூர் அருகே முத்துக்கிருஷ்ணாபுரத்தில் உள்ள முத்தாரம்மன் கோவிலில் வருஷாபிஷேக விழா விமரிசையாக நடந்தது.
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே முத்துக்கிருஷ்ணாபுரத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ முத்தவிநாயகர் முத்தாரம்மன் திருக்கோவில் வருஷாபிஷேகவிழா இன்று நடைபெற்றது. இதனை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு சிறப்பு அபிஷேகங்களும் அலங்காரங்களும் தீபாரதனையும் நடைபெற்றது, இதை தொடர்ந்து இன்று அதிகாலையில் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் முக்கிய வீதி வழியாக புறப்பட்டு சென்ற அம்பாள் எழுந்தருளி வீதியுலா வீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது, இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story