விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட விசிகவினர்

விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

விடுதலைச்சிறுத்தைகள் கட்சி திண்டுக்கல் கிழக்கு மாவட்டம், வேடசந்தூர் சட்டமன்ற தொகுதி சார்பாக இந்திய நாடாளுமன்றத்தில் எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன் உட்பட 114 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து வேடசந்தூர் ஆத்துமேட்டில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது .

இதில் பொறியாளர். வெற்றிச்செல்வன் வேடசந்தூர் ஒன்றிய செயலாளர் ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்து, கண்டன உரை ஆற்றினார். வெ.தமிழ்முகம் மீனா திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர் முன்னிலை வகித்தார்.

Tags

Next Story