குள்ளஞ்சாவடியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

குள்ளஞ்சாவடியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

விசிக ஆர்பாட்டம்

கண்டன ஆர்பாட்டத்தில் விசிக நிர்வாகிகள் தொண்டர்கள் பங்கேற்றனர்
நாடாளுமன்றத்தின் பாதுகாப்பு குறைபாடு குறித்து மக்களவையில் விவாதிக்க வேண்டுமென்றும் உள்துறை அமைச்சர் விளக்கமளிக்க வேண்டுமென்றும் குரல் எழுப்பியதற்காக 140 க்கும் மேற்பட்ட எதிர்க் கட்சிகளைச் சார்ந்த உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதைக் கண்டித்து கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம் குள்ளஞ்சாவடியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Tags

Next Story