குதிரை வாகனத்தில் அருள் பாலித்த வேதபுரிஸ்வரர்

குதிரை வாகனத்தில்  அருள் பாலித்த வேதபுரிஸ்வரர்

 ரதசப்தமி பிரமோற்சவம் 

ரதசப்தமி பிரமோற்சவ விழாவையொட்டி திருவோத்தூர் வேதபுரிஸ்வரர் குதிரை வாகனத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு திருவோத்தூர் அருள்மிகு ஸ்ரீ பாலகுஜாம்பிகை சமேத ஶ்ரீ வேதபுரிஸ்வரர் ஆலயத்தில் ரதசப்தமி பிரமோற்சவ விழா நடைபெற்று வருகிறது. இதில் 8 ம் நாளில் வேதபுரிஸ்வரர் குதிரை வாகனத்தில் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இந்நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags

Next Story