வேதபுரிஸ்வரர் பிட்சாடனார் உற்சவம்

வேதபுரிஸ்வரர் பிட்சாடனார் உற்சவம்

வேதபுரிஸ்வரர் பிட்சாடனார் உற்சவம்

திருவண்ணாமலை மாவட்டம்,செய்யாறு வேதபுரீஸ்வரர் கோயிலில் ரத சப்தமி பிரம்மோற்சவ விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு வேதபுரீஸ்வரர் கோயிலில் நடைபெற்று வரும் ரத சப்தமி பிரம்மோற்சவ விழாவில் 9 ம் நாள் வேதபுரிஸ்வரர் பிட்சாடனார் பேட்டை வீதி வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags

Next Story