வீர ஆஞ்சநேயர் ஆலய மகா கும்பாபிஷேக விழா

வீர ஆஞ்சநேயர் ஆலய மகா கும்பாபிஷேக விழா

கும்பாபிஷேகம் 

திருவண்ணாமலை மாவட்டம், பரமனந்தல் வீர ஆஞ்சநேயர் ஆலயத்தில் நடைபெற்ற கும்பாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம் , செங்கம் அடுத்த பரமனந்தல் வீர ஆஞ்சநேயர் ஆலயத்தில் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. விழாவில் ஊராட்சி மன்ற தலைவர் ராமநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

பக்தர்களுக்கு விழா குழுவினர்கள் சார்பில் புனித நீர், செந்தூரம் மற்றும் அன்னதான பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Tags

Read MoreRead Less
Next Story