வீரபாண்டி ஸ்ரீ கௌமாரியம்மன் கோவில் திருவிழா

வீரபாண்டி ஸ்ரீ கௌமாரியம்மன் கோவில் திருவிழா

வீரபாண்டி ஸ்ரீ கௌமாரியம்மன் கோவிலில் திருவிழா நடைபெற்றது.


வீரபாண்டி ஸ்ரீ கௌமாரியம்மன் கோவிலில் திருவிழா நடைபெற்றது.
தேனி மாவட்டம் வீரபாண்டி ஸ்ரீ கௌமாரியம்மன் சித்திரை திருவிழாவை முன்னிட்டு 23 தீச்சட்டி எடுத்து பக்தர் நேர்த்திக்கடன் செலுத்தினார் இதனை பொதுமக்களும் பக்த கோடிகளும் பார்வையாளர்களும் ஆர்வத்துடன் கண்டுகளித்தனர் இவர் ஆண்டுதோறும் 23 தீச்சட்டி எடுத்து வீரபாண்டி ஸ்ரீ கௌமாரியம்மன் செலுத்துவது வழக்கம் என கூறினார்

Tags

Read MoreRead Less
Next Story