திருக்கோவிலுாரில் பெருமாள் சூரிய பிரபை வாகனத்தில் வீதியுலா

திருக்கோவிலுாரில் பெருமாள் சூரிய பிரபை வாகனத்தில் வீதியுலா


ரதசப்தமியை முன்னிட்டு திருக்கோவிலுாரில் தேகளீச பெருமாள் சூரிய பிரபை வாகனத்தில் வீதியுலா நடந்தது.


ரதசப்தமியை முன்னிட்டு திருக்கோவிலுாரில் தேகளீச பெருமாள் சூரிய பிரபை வாகனத்தில் வீதியுலா நடந்தது.
ரதசப்தமியை முன்னிட்டு திருக்கோவிலுாரில் தேகளீச பெருமாள் சூரிய பிரபை வாகனத்தில் வீதியுலா நடந்தது. அதனையொட்டி, நேற்று அதிகாலை 5:00 மணிக்கு சுப்ரபாத சேவை, 5:30 மணிக்கு நித்திய பூஜை, 7:30 மணிக்கு தேகளீசபெருமாள் சூரிய பிரபை வாகனத்தில், ரத்தினங்கி சேவையில் எழுந்தருளி வீதியுலா நடந்தது. ஜீயர் ஸ்ரீ தேகளீச ராமானுஜாச்சாரிய சுவாமிகள் உத்தரவின் பேரில், கோவில் ஏஜன்ட் கோலாகலன் விழாவிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தார். ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

Tags

Next Story