வாகன விபத்து

ஊட்டியில் சுற்றுலா பயணிகளை ஏற்றி சென்ற ஆட்டோவும், பிக்கப் வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்து உண்டானது.
நீலகிரி மாவட்டம் ஊட்டியில இருந்து பைக்காரா உள்ளிட்ட சுற்றுலா தளங்களுக்கு ஆட்டோவில் சுற்றுலாப் பயணிகளை ஏற்றி சென்று ஆட்டோவும் எதிரி வந்த பிக்கப் வாகனமும் காமராஜ் சாகர் அணை அருகே நேருக்கு நேர் மோதி விபத்து. இந்த விபத்தில் ஒரு குழந்தை உட்பட மூன்று பேர் படுகாயம் அடைந்தனர். இவர்கள் உதகை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றர்.

Tags

Next Story