வெள்ளங்குளி முத்தாரம்மன் கோவிலில் மகா கும்பாபிஷேகம்

வெள்ளங்குளி முத்தாரம்மன் கோவிலில் மகா கும்பாபிஷேகம்


திருநெல்வேலி மாவட்டம் வெள்ளங்குளி அருள்மிகு செல்வ விநாயகர், முத்தாரம்மன் கோயிலில் நேற்று மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.


திருநெல்வேலி மாவட்டம் வெள்ளங்குளி அருள்மிகு செல்வ விநாயகர், முத்தாரம்மன் கோயிலில் நேற்று மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
திருநெல்வேலி மாவட்டம் வெள்ளங்குளி அருள்மிகு செல்வ விநாயகர், முத்தாரம்மன் கோயிலில் நேற்று மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் விழாக்குழு தலைவர் முருகேசன், துணைத் தலைவர் உரக்கடை கண்ணன், பொருளாளர் மாரியப்பன், செயலர் சீனிவாசபெருமாள் உள்பட ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். இதனை தொடர்ந்து மகா அபிஷேகம், விசேஷ அலங்காரம், அலங்கார பூஜைகள், அன்னதானம் ஆகியவை நடைபெற்றது.

Tags

Next Story