வாக்கு எண்ணும் மையத்தில் ஆட்சியர் ஆய்வு!

வாக்கு எண்ணும் மையத்தில் ஆட்சியர் ஆய்வு!

வேலூர் ஆட்சியர் சுப்புலட்சுமி

வேலூர் வாக்கு எண்ணிக்கை மையத்தில் ஆட்சியர் சுப்புலட்சுமி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
வேலூர் பாராளுமன்ற தொகுதியின் தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் இரா. சுப்புலெட்சுமி (24.05. 2024) தந்தை பெரியார் அரசு பொறியியல் கல்லூரி வாக்கு எண்ணும் மையம் மற்றும் மையத்தில் உள்ள உள்ள கட்டுப்பாட்டு அறையை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Tags

Next Story