வேம்படி ஸ்ரீசுடலை மாடசாமி மகா கும்பாபிஷேகம்

திருச்செந்தூரில் வேம்படி ஸ்ரீசுடலை மாடசாமி மகா கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. 
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரில் அமைந்துள்ள சைவ வேளாளர் ஜக்கிய சங்கத்திற்கு பாத்தியப்பட்ட வேம்படி ஸ்ரீசுடலை மாடசாமி மகா கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. விழாவை முன்னிட்டு சாலகோபுர விமான கலசத்திற்கு புனித நீரால் அபிஷேகம் நடந்தது. பின்னர் சுவாமிக்கு தீபாராதனை மற்றும் சிறப்பு பூஜைகள் நடந்தது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Tags

Next Story