வேப்படியான் அய்யனார் மஹா கும்பாபிஷேக விழா

வேப்படியான் அய்யனார் மஹா கும்பாபிஷேக விழா

அமைச்சர் பங்கேற்றார் 

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி பகுதியில் வேப்படியான் அய்யனார் மஹா கும்பாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி சட்டமன்ற தொகுதி அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியம் மேற்பனைக்காடு வடக்கு பகுதியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ வேப்படியான் அய்யனார் மற்றும் பரிவார தெய்வங்கள் ஆலய மஹா கும்பாபிஷேக விழாவில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் கலந்து கொண்டு நிகழ்வினை சிறப்பித்தார்.இந்த நிகழ்வில் ஏராளமான பொதுமக்கள் மற்றும் திமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Tags

Next Story